நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி விழா : தவக்கோல அலங்காரத்தில் அம்மன்
ADDED :1183 days ago
மதுரை : சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்1432ம் பசலி நவராத்திரி உற்சவம், ஆறாம் நாள் தேவி தவக்கோலம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.