உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

சீர்காழி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா

கோவை: ஆவாரம்பாளையம் இளங்கோ நகரில் உள்ள ஸ்ரீ சீர்காழி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  கொலு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !