உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை பூத நாராயணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை பூத நாராயணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை : புரட்டாசி  மாத மூன்றாம்   சனிக்கிழமை முன்னிட்டு, திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயணன் பெருமாள் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பூத நாராயண பெருமாள் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !