உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட வாகனத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு

கருட வாகனத்தில் திருவதிகை சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி பெருமாள் கருட வாகனம், அனுமன், அன்னம், சிம்மம் மற்றும் சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !