உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

திண்டுக்கல் : அய்யம்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !