உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகாண்ட், பத்ரிநாத் கோயிலில் குவிந்த பக்தர்கள்

உத்தரகாண்ட், பத்ரிநாத் கோயிலில் குவிந்த பக்தர்கள்

சமோலி : உத்தரகாண்ட் மாநிலம், பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் குவிந்தனர்.

உத்தரகாண்ட் பத்ரிநாத் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோயிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !