எந்த வீட்டில் என்ன கோலம்
ADDED :1070 days ago
* திருப்பரங்குன்றம் – தெய்வானையுடன் மணக்கோலத்தில் முருகன்
* திருச்செந்துார் – சூரசம்ஹாரம் புரிந்தபின் சிவபூஜை செய்யும் முருகன்
* பழநி – பழம் கிடைக்காததால் கோபம் கொண்ட தவக்கோல முருகன்
* சுவாமிமலை – சிவபெருமானுக்கு உபதேசம் செய்யும் குருநாதராக முருகன்
* திருத்தணி – கோபம் தணிந்தநிலையில் வள்ளியுடன் மணக்கோல முருகன்
* பழமுதிர்ச்சோலை – வள்ளி, தெய்வானையுடன் அருள்புரியும் முருகன்