திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கௌசிக ஏகாதசி வழிபாடு
ADDED :1042 days ago
திருநெல்வேலி : திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் கௌசிக ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சுவாமி புறப்பாடு நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.