விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் 1008 தீபமேற்றி வழிபாடு
ADDED :1058 days ago
திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் அக்னி தீர்த்தத்தில் சந்திர சேகர சிவாச்சாரியார் தலைமையில் முன்னோர்களுக்கான 1008 தீபமேற்றி வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.