உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை தயாரிக்கும் பணி

கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை தயாரிக்கும் பணி

திருச்சி : கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறவிருக்கிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு,  லட்சத்து எட்டு வடை மாலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடைகள் சூடும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !