சுயம்பு காரணப் பெருமாள் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி விழா
ADDED :1025 days ago
திருப்பூர், தாராபுரம் ரோடு தொங்குட்டிபாளையம் சுயம்பு காரணப் பெருமாள் கோவிலில் ஹனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. பக்த ஆஞ்சநேயர் 1008 வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.