இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா
                              ADDED :1031 days ago 
                            
                          
                           திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இஞ்சிமேடு வரதராஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, வரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயார் பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சொர்க்கவாசலில் அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.