உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்துப்பட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

சேத்துப்பட்டு சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா

திருவண்ணாமலை : சேத்துப்பட்டு பழம் பேட்டை மேட்டு தெருவில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு,  சீனிவாச பெருமாள் கோவிலில் அலங்கார ரூபத்தில் சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !