உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் முருகன் – வள்ளி திருக்கல்யாணம்

திருத்தணி முருகன் கோவிலில் முருகன் – வள்ளி திருக்கல்யாணம்

 திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோத்சவ நிறைவு நாளான இன்று அதிகாலை, உற்சவர் முருகன் – வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !