உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 246வது உழவாரப்பணி

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 246வது உழவாரப்பணி

தமிழகமெங்கும் பிரதி மாதம் 4 வது ஞாயிறு பழந்திருக்கோயில்களை சுத்தம் செய்தல் மற்றும் பாதுகாப்பதே தலையாய கடமையாக கொண்டு  இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இம்மன்றம் இன்று 7 ம் தேதி மாலை 4.00 மணி முதல்  நாளை 8 ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 4.00 மணி வரை ஆந்திரா, சுருட்டபள்ளி, பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் தனது 246வது உழவாரப்பணியை செவ்வனே செய்கிறது. தொடர்ந்து, திருமுறை பாராயணம், கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது.

தொடர்புக்கு:
எஸ். கணேசன்  9840 123 866
நிறுவனர் - இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !