உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை பாரதீய வித்யா பவன் மையம் சார்பில் பொங்கல் இசைவிழா

கோவை பாரதீய வித்யா பவன் மையம் சார்பில் பொங்கல் இசைவிழா

கோவை : பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில் 26-ம் ஆண்டு பொங்கல் இசைவிழா நடந்துவருகிறது. இதில் அஷ்வத் நாராயணன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் ஆகியோரின் இருவர் குரலோசை கச்சேரி நடந்தது. வயலின்-சாயீரக் ஷத், மிருதங்கம்- டில்லி சாய்ராம், கடம் - சந்திரசேகர சர்மா ஆகியோர். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !