உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதி காப்பு அலங்காரத்தில் காட்டூர் சுப்பிரமணியர் அருள்பாலிப்பு

விபூதி காப்பு அலங்காரத்தில் காட்டூர் சுப்பிரமணியர் அருள்பாலிப்பு

கோவை : காட்டூர் விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன் கோவிலில் தை மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகன் விபூதி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு முருகன் அருள்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !