உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு

நாமக்கல் : நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மாசிமாதம் ஏகாதசி திதியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !