உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரூர் சுயம்பு புற்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

அரூர் சுயம்பு புற்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

அரூர் : அரூரில் சுயம்பு புற்று அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !