உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்த்தநாரீசுவரர் அலங்காரத்தில் திருப்பூர் கோட்டை மாரியம்மன்

அர்த்தநாரீசுவரர் அலங்காரத்தில் திருப்பூர் கோட்டை மாரியம்மன்

திருப்பூர்: திருப்பூர், கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவில் இன்று அர்த்தநாரீசுவரர் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !