உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் மாசி பூரம் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கத்தில் மாசி பூரம் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி பூரம்  வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. வெளி ஆண்டாள் சந்நிதியில் நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !