ஸ்ரீரங்கத்தில் மாசி பூரம் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் தரிசனம்
ADDED :1017 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி பூரம் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. வெளி ஆண்டாள் சந்நிதியில் நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.