உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி கடைசி சனி: சிவபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மாசி கடைசி சனி: சிவபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: கோவை, ராம்நகர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிவபக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுவாமிக்கு வெற்றிலைமாலை அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமியின் அருள்பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !