உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

முத்துமாரியம்மன் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை: ராம்நகர், முத்துமாரியம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து 108 வடைமாலை சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !