உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி ஆனந்த சாயி கோவிலில் சீதாராமர் திருக்கல்யாணம்

சீரடி ஆனந்த சாயி கோவிலில் சீதாராமர் திருக்கல்யாணம்

உடுமலை : உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவிலில்  ராமநவமியை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சீதாராமர் திருக்கல்யாணம் நடைபெற்று தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !