சீரடி ஆனந்த சாயி கோவிலில் சீதாராமர் திருக்கல்யாணம்
ADDED :928 days ago
உடுமலை : உடுமலை சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவிலில் ராமநவமியை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சீதாராமர் திருக்கல்யாணம் நடைபெற்று தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.