தேரில் வலம் வந்து அருள்பாலித்த பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி
ADDED :959 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.