உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

வரசித்தி விநாயகர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

கோவை: ஆர்.எஸ்.புரம் உழவர்சந்தை அருகே உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் வள்ளி, தேவசேனாவுடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !