உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி செல்வ விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் தீர்தக்குடம் ஊர்வலம்

வலம்புரி செல்வ விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் தீர்தக்குடம் ஊர்வலம்

திருப்பூர், பெருந்தொழுவு ஓம் நமோ நாராயணா நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலுக்கு பக்தர்கள் தீர்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று, விநாயகரை வழிபட்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !