உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புஷ்ப அலங்காரத்தில் ஆத்துார் கைலாசநாதர் அருள்பாலிப்பு

புஷ்ப அலங்காரத்தில் ஆத்துார் கைலாசநாதர் அருள்பாலிப்பு

சேலம் : ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் நேற்று, சோமவார பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் கைலாசநாதர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !