உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேடந்தவாடி கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

வேடந்தவாடி கூத்தாண்டவர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில்  கூத்தாண்டவர் கோவிலில், 201ஆம் ஆண்டு தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !