தண்டையார் பேட்டை அருள் கோட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :856 days ago
சென்னை; தண்டையார் பேட்டை அருள் கோட்டம் முருகன் கோவிலில் சித்ரா பவர்னமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் மற்றும் அழகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.