உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவூர் ஆதிநாதபகவான் ஜெயினர் கோவில் விழாவில் சிறப்பு அபிஷேகம்

சேவூர் ஆதிநாதபகவான் ஜெயினர் கோவில் விழாவில் சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில்  ஆதிநாதபகவான் ஜெயினர் கோவில் விழாவில், புனித நீரை யானை மீதும் வைத்து  ஊர்வலமாக கொண்டு சென்றனர். பின் 1008 கும்ப கலச புனித நீர் ஊற்றி ஜெயினருக்கு  சிறப்பு அபிஷேகம் செய்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !