உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம்

தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பாலாலயம்

திண்டிவனம் ;  தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி பாலாலயம் நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று பாலாலயம் நடந்தது. நடந்த பாலாலயத்தில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் அத்தி மர பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !