கடவுள் வழிபாட்டில் மிருகங்களை பலியிடலாமா?
ADDED :990 days ago
பலியிடக் கூடாது. ‘அன்பே சிவம்’ என்கிறார் திருமூலர். நாமும் அதைப் பின்பற்றி வழிபடுவது நல்லதே.