உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

விழுப்புரம்; பானாம்பட்டு 42 வது வார்டு, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !