உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாதாரண நாளில் கோயிலுக்குச் சென்றால் புண்ணியம் கிடைக்காதா?

சாதாரண நாளில் கோயிலுக்குச் சென்றால் புண்ணியம் கிடைக்காதா?

சாதாரண நாள், விசேஷநாள் என்றெல்லாம் கடவுளுக்கு பாரபட்சம் கிடையாது. இவன் துதிப்பவன்.. இவன் துதிக்காதவன் என்ற பேதம் கூட அவருக்கில்லை. தன்னை இல்லை என்று மறுப்பவருக்குக்கு கூட படியளக்கத் தானே செய்கிறார் கடவுள்!
அதனால், விசேஷ நாளில் மட்டும் புண்ணியம் அதிகம் கிடைப்பதாக என்று கருதத் தேவையில்லை. சுவாமியைத் தரிசிக்க வாய்ப்பு எப்போதுகிடைத்தாலும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !