விசேஷ வீடுகளில் வாழை, கரும்பு தோரணம் கட்டுவது ஏன்?
ADDED :1009 days ago
சுபநிகழ்ச்சிக்கு செல்லும் போது நாம் அலங்காரம் செய்து கொண்டு தானே செல்வோம். அது போலத்தான் வீடும். இது மங்கலத்தின் அடையாளம்.