உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி வெள்ளி; ஜெய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

வைகாசி வெள்ளி; ஜெய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை

கோவை : சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள சித்தி விநாயகர், சக்தி விநாயகர், ஜெய மாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் உள்ள சித்தி விநாயகர், சக்தி விநாயகர், ஜெய மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பச்சை வண்ண அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !