உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமைதி நாதர் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

அமைதி நாதர் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா

புதுச்சேரி; அயங்குட்டிபாளையம் சிவசக்தி நகரில் உள்ள அமைதி நாதர் கோவில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. நிறைவு விழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !