உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முதல் நாள்: கோயில்களில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

ஆடி முதல் நாள்: கோயில்களில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு

கோவை : கோவை சுந்தராபுரம் காமராஜ நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 ல்இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் ஆடி மாதத்தின் முதல் நாள் மற்றும் முதல் திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் புவனேஸ்வரி அம்மன், மூலவர் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆடி முதல் நாளை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு விளக்கேற்றி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !