உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாலை நேரத்திலும் வீட்டு வாசல் தெளித்து கோலம் இடுவது சரியா?

மாலை நேரத்திலும் வீட்டு வாசல் தெளித்து கோலம் இடுவது சரியா?

காலை, மாலை இரு வேளையுமே வழிபாட்டிற்குரியவை தான்.காலையைப் போல, மாலையிலும் வாசல் தெளித்து மங்களகரமாக கோலம் இடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !