உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிச்செவ்வாய்; அன்ன வாகனத்தில் ஏழை மாரியம்மன் வீதி உலா

ஆடிச்செவ்வாய்; அன்ன வாகனத்தில் ஏழை மாரியம்மன் வீதி உலா

விழுப்புரம்; வி மருதூர் ஏழை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று ஆடிச்செவ்வாயை முன்னிட்டு அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !