உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி தரிசனம்; நவதானிய அலங்காரத்தில் சென்னியம்மன் அருள்பாலிப்பு

ஆடி வெள்ளி தரிசனம்; நவதானிய அலங்காரத்தில் சென்னியம்மன் அருள்பாலிப்பு

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் நவதானிய சிறப்பு அலங்காரத்தில் சென்னியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !