உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியவர்கள் தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டலாமா?

பெரியவர்கள் தவறு செய்தால் அதைச் சுட்டிக் காட்டலாமா?


“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்கெடுப்பா ரிலானுங் கெடும்’’ என்கிறது குறள். பெரியவர்கள் மட்டுமின்றி ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது அவசியம். இல்லாவிட்டால் எதிரிகள் இல்லாமலேயே தானாகவே அழிவர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !