உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித நதியில் நீராடும்போது சொல்லும் மந்திரம் எது?

புனித நதியில் நீராடும்போது சொல்லும் மந்திரம் எது?

கங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி !
நர்மதா ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு !!

கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை மனதால் நினைத்து நீராடுகிறேன். இவை என்னை புனிதமாக்கட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !