உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துள்ளு மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா

துள்ளு மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா

விருதுநகர் : விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !