மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4708 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4708 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4708 days ago
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு, அன்னை ரேணுகாம்பாள் கோவிலில், நவராத்திரி விழா, இன்று துவங்குகிறது.இன்று முதல், 24ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 மணிக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெறும். இன்று துவங்கி, விநாயகர், காமாட்சி, பொட்டு அம்மன், சமயபுரம் மாரியம்மன், பனிலிங்கமூர்த்தி, ஆண்டாள், கருமாரியம்மன், அர்த்தநாரீஸ்வரர், சரஸ்வதி, துர்காதேவி அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவார்.
4708 days ago
4708 days ago
4708 days ago