உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தன காப்பு அலங்காரத்தில் கெட்வெல் ஆஞ்சநேயர்

சந்தன காப்பு அலங்காரத்தில் கெட்வெல் ஆஞ்சநேயர்

திருநெல்வேலி ; திருநெல்வேலி ஜங்ஷன் கெட்வெல் ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் கோயிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சந்தன காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !