உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

கோவை ; ஈச்சனாரி மகாலட்சுமி கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் கொலு பொம்மை கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதில் மூலவர் துர்கா - லட்சுமி- சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !