உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் பஞ்ச மூர்த்தி, கருட தரிசனம்; குவிந்த பக்தர்கள்

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் பஞ்ச மூர்த்தி, கருட தரிசனம்; குவிந்த பக்தர்கள்

சுசீந்திரம்; சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று அதிகாலையில் பஞ்ச மூர்த்தி தரிசனம் மற்றும் கருட தரிசனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !