உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரிய கோவிலில் கல்வெட்டு படியெடுக்கும் பணி துவக்கம்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் கல்வெட்டு படியெடுக்கும் பணி துவக்கம்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள, கல்வெட்டுகளை ஆவண படுத்துவதற்காக, மைசூர் இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வு பிரிவு சாப்பில், கல்வெட்டுகளை படியெடுக்கும் பணி துவங்கியுள்ளது. தொல்லியல்த்துறை ஆய்வாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !